கரையாத கற்பனைகள் ....

பிரகாசம் வீசும் முழு நிலவு எத்தனை அழகான ஒளியை வீசுகின்றது! அதன் அழகையும் மீறி நிலவின் நிழலை மானுடர்கள் ரசிப்பது போல! ஒப்பாரும் மிக்காரும் இல்லா பெரும் புலவர்களுக்கு மத்தியில், இந்த நிழலும் மானுடரை ரசிக்க செய்யாதா?- என்ற ஆசையில் தீட்ட பட்டிருக்கும் எழுத்து ஓவியம்!

9/21/20

›
  என்ன ஒரு ஆளுமை? என்ன ஒரு பேச்சு? தமிழ் ஆளுமை திருமதி பர்வீன் சுல்தானா அவர்களைப்  பற்றித்தான் பேசுகின்றேன்.அவரை வரவேற்று கவிதை படிக்க எனக்க...
2 comments:
7/12/20

›
தொல்காப்பியம் கூறும் இல்லறக்   காதலும் இக்கால கவிதையும் ! நமக்கு முதல் , முதலாக கிடைத்த   2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது என சொ...
7/5/20

›
சிறப்பான பல பணிகளை முன்னெடுத்து இந்த பேரிடர் காலத்திலும் தமிழாலும் , தமிழர்களாலும் தரணி முழுதும் தமிழைக் கொண்டு சேர்த்த அட்லாண்டா மாநகரத்...

›
நன்றி அட்லாண்டாத்   தமிழ்ச்   சங்கம் பவா என்னும் மிக அருமையான மனிதரை தமிழே! அமுதே! என்னும் நிகழ்வில் அழைத்து வந்ததற்கு! அவரின் பே...
7/3/20

›
குழந்தைகளை வன் புணர்வு செய்வதை நிறுத்துங்கள் அரக்கர்களே! சட்டத்தின் கை இறுகட்டும்  சாத்தான்களிடமிருந்து சின்னஞ்சிறு பிள்ளைகளைக் காக்க! ...
1 comment:
6/22/20

அநீதிக்குத் தீர்வு கொடு

›
அநீதிக்குத் தீர்வு கொடு கருக்கலான பொழுதது காட்டு மரங்கள் புடை சூழ களிறும், பிடியுமங்கே காதல் மொழி மொழிந்தனரே! செவி கேட்கும் ...
1 comment:
›
Home
View web version

About Me

My photo
த.ச.பிரதீபா பிரேம்
View my complete profile
Powered by Blogger.